சரித்திரம் படைப்போம்

சரித்திரம்  படைப்போம் .

தூங்கி  வில நேரம்  இருந்தாலும் , என்  கண்களில்  துக்கமில்லை . 

ஏன்  என்று  யோசித்தேன்!!!  . எனக்குள்  ஒரு   சிந்தனை  , நீ சாதிக்க  பிறந்தவன்  என்று . 

நான்  மட்டும்  அல்ல . நீங்களும்  தான்!!! 

ஜெய்ப்பது அவ்வளவு  சுலபம்  அல்ல  அதே  போல  தான்  தோல்வியும் .:-) 

தோற்க  தெரிந்த  உனக்கு  ஜெயிக்கவும்  தெரியும்  என்று  மறந்து  விடாதே :-)
   
 வெற்றி என்பது  ஒரு  தவம்
இன்றைய  வெற்றி நாளைய சாதனை.
இன்றைய சாதனை நாளைய சரித்திரம்  . 
சரித்திரம்  படைப்போம்   ஒரு  தமிழனாக
சரித்திரம்  படைப்போம் ஒரு  இந்தியனாக
நம்மை  நாம்  உலகிற்கு  எடுத்து  காட்டுவோம் . 
அரை  துக்கத்தில்  ஆர்பரிக்கிரேன் என்று  என்ன  வேண்டாம் , அப்படி  காந்தி  எண்ணி  இருந்தால்   இன்றைக்கு  இந்தியாவிற்கு  சுதந்திரமும்                இல்லை, இந்தியர்களுக்கு  அடையாளமும்  இல்லை . 

சரித்திரம்  படைப்போம்!!!!!!!!!!!



Comments

Popular posts from this blog

BHARAT RATNA DR.APJ ABDUL KALAM -tribute to the Indian pride

May1-workers day-Naanga thaan Da Gethu